ஐயோ! ஐயோ!ஐயோ!
தமிழனை காப்பாற்ற கடவுள் தான் வரவேன்டும்!
தமிழர்கள் ஆண்டவரிடம் முறையிடுவதை விட்டுவிட்டு மனிதர்களிடம் இரவுபகலாக கூக்கிரலிடுகின்றார்கள். Continue reading ‘மனதுகளை திறவுங்கள்! இறைவனை கூப்பிடுங்கள்!’
ஐயோ! ஐயோ!ஐயோ!
தமிழனை காப்பாற்ற கடவுள் தான் வரவேன்டும்!
தமிழர்கள் ஆண்டவரிடம் முறையிடுவதை விட்டுவிட்டு மனிதர்களிடம் இரவுபகலாக கூக்கிரலிடுகின்றார்கள். Continue reading ‘மனதுகளை திறவுங்கள்! இறைவனை கூப்பிடுங்கள்!’
பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை கொன்றழித்து விடுதலைப் புலிகளை மக்களிடமிருந்து பொளதீக ரீதியாக பிரித்தெடுத்து, பலவீனப்படுத்தி, பின்னர் புலிகளின் தலைமையையும், தலைவர் வே.பிரபாகரனையும் கொன்றுவிட்டதன் மூலம் இலங்கையின் பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது என்பதை இலங்கை அரசு கூறுவதை உள்நாட்டு தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும், தமிழர்களின் நியாயபூர்வமான கோரிக்கையை அங்கீகரிப்பவர்களும் மறுக்கின்றனர். Continue reading ‘தலைவர் மரணச் செய்தியை ஏற்க முடியாத உளவியல் தாக்கத்தில் தமிழர்கள்!’
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது இடம்பெயர்ந்தோர் முகாமில் ஒரு சில சடலங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் இவ் மரணத்துக்கான காரணம் என்ன வென்று தெரியாதென நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். Continue reading ‘”தெருவோர வியாபாரிகள்” போல் கதறிய அவர்களுக்கு எங்களால் எந்த உதவியும் வழங்க முடியாத நிலையில்,’
சுமார் முப்பது வருட கால போரிலிருந்து நாடு விடுபட்டுள்ளது, எமது தமிழ் சகோதரர்கள் மீட்கப்பட்டுள்ளனர், தமிழ் மக்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
இக் கருத்தினை எவ்வளவிற்கு ஏற்கமுடியும் என்பதை அரச தரப்பு முதலில் நிரூபிக்க வேண்டும். Continue reading ‘காட்டுமிராண்டித்தனமான இக் கால கட்டத்திற்கு அரசு, தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.’
நான்காம் ஈழப்போர் மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்கால் பகுதியில் நிறைவடைந்திருக்கும் நிலையில் தமிழர்கள் சோர்ந்து போனால் இற்றை வரையான தியாகங்களை நாங்களே கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும். Continue reading ‘அடுத்த கட்டமாக தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?’
இலங்கையில் ‘ஜனாயகம்” என்ற சொற்பதமே பயன்பாட்டில் இல்லாத நிலையில் அரசாங்க கட்டுப்பாட் பகுதிகளில் வசித்து வருபவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்களை உண்மை என்ற எடுகோளை பயன்னடுத்துவது மிகப் பெரிய பாதிப்பினை ஏற்றகனவே பாதிப்புக்குள்ளாகி உள்ளனோருக்கு மீண்டும் பாதிப்பினை ஏற்றடுத்தும் என்பதனை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். Continue reading ‘பயங்கரவாத அரச நிர்வாகத்தினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’