
2001 இடம் பெற்ற தேர்தல் வன்முறையில் ஈ.பி.டி.பியினரால் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஜனநாயக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்த கறுப்புப்பட்டியை வாயில் அணிந்து கொண்டு ஆனந்தசங்கரி, அமரர் ரவிராஜ், சுரேஸ்பிரேமச்சந்திரன்.இத்தேர்தலில் புலிகளை ஆதரித்து கூட்டணி அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு:-வின்சென்ற் ஜெயன்
இந்தத் தேர்தல் எமக்கு வேண்டாம். கடந்த காலங்களில் வன்முறைகள் நிறைந்த இரத்தம் படிந்த தேர்தல் முடிவுகளை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக சமாதனம் நிரம்பிய சுத்த இதயமுள்ள முடிவுகளே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். Continue reading ‘வன்முறை தேர்தல்கள் வேண்டாம். வளமான வார்த்தைகள் போதும்.’




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)



