வடக்கு கிழக்கை இராணுவம் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததையடுத்து நிம்மதியிழந்து வாழும் தமிழ் மக்கள் இந்நிலமைக்கு யார் காரணமோ? என தவித்து நிற்கும் இவ் வேளையில் புலத்து வாழ் புலிகள் தங்களுக்கிடையே கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
புலிகள் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டதை ஜீரணிக்க முடியாதுள்ள இவ் வேளையில் நடுத்தெருவிற்கு வந்துள்ள தமது வாழ்க்கையை குறித்து தாயகத்து வாழ் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கின்றான். Continue reading ‘தாய் நிலத்தில் கால் மிதிக்கும் முன், உங்கள் மனதையும் கால்கலையும் கழுவுங்கள்.’





FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)



