சுனாமி பொது கட்டமைப்பு மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் யாழில் நடந்த போது எதிலுமே பங்கு பற்றாத சுரேஸ் பிரேமச் சந்திரன் மக்கள் நலன் என கூறுவது எதனை?
விடுதலைப் புலிகள் இருக்கும் வரையும் த.தே.கூட்டமைப்பு உண்மையிலேயே மக்களுக்கான ஒரு அரசியல் சக்கதியாக தான் இருந்தது ஆனால் இன்று அப்படியல்ல. மக்களே விழிப்பாயிருங்கள்.




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)



