ஏற்கனவே பல தடைவைகள் சுட்டிக்காட்டிய விடயங்களை முன்னெடுக்க முன்வரமுடியாதவர்களே ஏன் இப்போழுது முக்குகிறீர்கள்.
மூன்று அப்பாவிகளின் மன ஆறுதலுக்காகவும் நம்பிக்கைகாகவும் இறைவனை பிரார்த்திப்பதே தற்போது உங்களின் கடைமையாகும்.
எதுவித ஆராய்வுகளும் அலசல்களும் இல்லாது உங்களின் நன்மைகளுக்காக மக்கள் உணர்வுகளை உங்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர உண்மையாக விடுதலையை எப்போதும் உங்களால் பெற்றுவிடவோ பேராடவோ முடியாது.
அத்தனை வளங்களையும் உங்கள் வசம் வைத்திருக்கும் முட்டாள்களே சற்று சிந்தியுங்கள்.
இறுதிக் கட்ட போரின் பின்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு நிறைவேற்றபட இருக்கும் தண்டணையை குறித்து முன்கூட்டியே உணர்ந்து பல தடைவைகள் சுட்டிக் காட்டிய போதும் மௌனமாக இருந்து விட்டு, மரண தண்டனை நிறைவேற்ற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கையில் தற்போது கதறியழுது என்ன பயன்.
சுமார் கடந்த மூன்று வருடங்களாக ஒருவர் ஒருவருக்கு தேசத்துரோகிகள் காட்டிக் கொடுப்பவர்கள், உளவாளிகள் என்று பட்டத்தை சூட்டியதை தவிர முட்டாள்கள் சாதித்தது என்ன?




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)




0 Responses to “மௌனமாக இருந்து விட்டு!”