புளியங்குளம் இராணுவத்தின் பிடிக்குள் வந்ததையடுத்து முருகண்டி நோக்கிய நகர்வுகள் ஆரப்பித்த வேளையில் முல்லைத்தீவும் இராணுவத்தின் பிடிக்குள் வரும் குறுகிய நிலத்தில் புலிகள் அடைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்காவில் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நிகழும் இது தான் அரசின் அடுத்த திட்டம் என பலருடனும் பகிர்ந்து கொண்டேன். Continue reading ‘எமக்கில்லாத இராஜதந்திர நகர்வுகள்….’