Archive for February 22nd, 2010

22
Feb
10

வளம் சுரண்டும் பிச்சைக்காரரும், அரசியல்வாதிகளும் -துணைக்கு புலம்பெயர் தமிழர்களும்

ஐ.தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளர். எஸ்.சத்தியேந்திரா பண உதவி கோரும் கடிதம்

ஐ.தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளர். எஸ்.சத்தியேந்திரா பண உதவி கோரும் கடிதம்

 

 மே 18ம் திகதி 2009 பின் தமிழர்களின் தலைவிதி இது தான் என்றாகிவிட்டது.      

குடாநாட்டுக்கு நேரடி போக்குவரத்துகள் வேண்டும் குடாநாட்டு மக்களுக்கு வெளியிடத் தொடர்புகள் வேண்டும் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது.      

குடா நாட்டில் வாழ்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அங்கு வந்து போவதற்கு மொழியோ, இனமோ, நாடோ என்றிருப்பது அவசியம் இல்லை ஆனால் வந்து போகிறவர்கள் அந்த பகுதி மண்ணில் வாழ்வோரை வாழவிட வேண்டும்.      

‘சிறுபான்மையினர் என்று எம் நாட்டில் எவருமில்லை நாம் எல்லோரும் ஒரு நாட்டின் மக்கள்” என்ற மகிந்தவின் கூற்று பாதகமான எதிர்காலத்தை இலங்கையில் வேறுவிதமாக ஏற்படுத்துகின்றது.      

குடாநாடு உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களின் வியாபாரம் பெருகியுள்ளமையானது வேறு விதமான எதிர்காலத்தை தோற்றுவிக்கின்றது. Continue reading ‘வளம் சுரண்டும் பிச்சைக்காரரும், அரசியல்வாதிகளும் -துணைக்கு புலம்பெயர் தமிழர்களும்’




  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

February 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728

Flickr My Photos