விழுப்புரத்தில் சுமார் ஆயிரம் பயணிகளின் உயிர் சில அடி துரத்தில் பாதுகாக்கப்பட்ட மெய்சிலிர்க்கும் சம்பவம் அணைவரின் கவணத்தையும் ஈர்த்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு நடந்த இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாரட்டப்பட வேண்டியது. Continue reading ‘இவன் மேதகு பிரபாகரன் தம்பிகள்’