“வானம் பொழிகிறது
மண் நனைகிறது
எங்கள் மனம் மட்டும் ஏன் சுடுகிறது?”
ஏற்கனவே அறிந்த கவிதையாக இது உங்களுக்கு இருக்கலாம் ஆனால் இது புதுக் கவிதை. புனர்வாழ்வு முகாம் ஒன்றில் எழுதப்பட்டிருந்த வலிகள் நிறைந்த வரிகள்.
இன்னும் மன தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் பரிசுத்த வேதாகம வாக்கியங்கள், அங்கே வகுப்பறை சுவர்கள் வலிகளை சுமக்கும் வரிகளை சுமந்த மனத்திரையாக புனர்வாழ்வு போராளிகளுக்கு அமைந்துள்ளது. Continue reading ‘எங்கள் மனம் மட்டும் ஏன் சுடுகிறது?’