போர் முடிவடைந்து சுமார் ஒருவருடமும் 3மாதங்களும் நிறைவடைவதற்குள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முக்கால் திட்ட சிங்கள மயமாக்கள் நிறைவேறியுள்ளது.
தமிழரிடம் என்றுமே ஏற்படமுடியாத ஒற்றுமையே அரசாங்கத்திற்கு இவ்வேலைத்திட்டத்திற்கான சக்தியை கொடுத்துள்ளது.
இலங்கையில் 70 சதவீதமான கடற்பரப்பு தமிழர் பகுதிகளில் உள்ளது. அதனால் தான் எந்தவொரு யுத்த காலத்திலும் கடற்றொழில் சமூகம் முதற் பாதிப்பிற்குள்ளாகியது. Continue reading ‘யாருக்கு விடுதலை வேண்டும்?’