Archive for July 30th, 2010

30
Jul
10

யாருக்கு விடுதலை வேண்டும்?

போர் முடிவடைந்து சுமார் ஒருவருடமும் 3மாதங்களும் நிறைவடைவதற்குள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முக்கால் திட்ட சிங்கள மயமாக்கள் நிறைவேறியுள்ளது.
தமிழரிடம் என்றுமே ஏற்படமுடியாத ஒற்றுமையே அரசாங்கத்திற்கு இவ்வேலைத்திட்டத்திற்கான சக்தியை கொடுத்துள்ளது.
இலங்கையில் 70 சதவீதமான கடற்பரப்பு தமிழர் பகுதிகளில் உள்ளது. அதனால் தான் எந்தவொரு யுத்த காலத்திலும் கடற்றொழில் சமூகம் முதற் பாதிப்பிற்குள்ளாகியது. Continue reading ‘யாருக்கு விடுதலை வேண்டும்?’



  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

July 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Flickr My Photos