பல உயிர்களை பாதுகாத்த ஆலமரத்தின் உயிர் இன்று பறிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலமரத்துக்கே இத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன் அடியில் புரண்டுபடுத்து மரக்கிளை மறைவில் பதுங்கியருந்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொண்ட மக்களும் அதிகாரிகளும் அதையிட்டு சிறிதளவும் கவலையில்லாமல் உள்ளனர்.
ஒப்ரேஷன் லிபரேஷன் உள்ளிட்ட முக்கிய போர் காலங்களிலும், விமானத்தாக்குதல், எறிகனைத்தாக்குதல், உலங்குவானூர்தி தாக்குதல் மற்றும் வேளைகளிலும் முக்கிய பாதுகாப்பரனாக அவ் ஆலமரம் விளங்கியது. Continue reading ‘நிலத்தை பறித்து வளங்களை அழித்து’